Quantcast
Channel: R. Prabhu's Notes
Viewing all articles
Browse latest Browse all 170

ஞானத்தேடல் - Ep 97 - அனுபவ ஞானம் - 5 - (Gnanathedal)

$
0
0


அனுபவ ஞானம் 


வாழ்வது வந்த போது மனம் தனில் மகிழ வேண்டாம்

தாழ்வது வந்ததானால் தளர்வரோ? தக்கோர் மிக்க

ஊழ்வினை வந்ததானால் ஒருவரால் விலக்கப்போமோ?

ஏழையாய் இருந்தோர் பல்லக்கு ஏறுதல் கண்டிலீரோ?

செல்வம் வந்துற்ற போது தெய்வமும்

      சிறிது பேணார்

சொல்வதை அறிந்து சொல்லார்

      சுற்றமும் துணையும் பேணார்

வெல்வதே கருமம் அல்லால் வெம்பகை

      வலிதென்று எண்ணார்

வல்வினை விளைவும் பாரார் மண்ணின்

      மேல் வாழும் மாந்தர்.

ஆசாரம் செய்வார் ஆகில் அறிவொடு புகழும் உண்டாம்

ஆசாரம் நன்மை னால் அவனியில் தேவர் ஆவார்

ஆசாரம் செய்யாராகில் அறிவொடு புகழும் அற்றுப்

பேசார் போல் பேச்சுமாகிப் பிணியடு நரகில் வீழ்வார்



Viewing all articles
Browse latest Browse all 170

Trending Articles